நிச்சயதாம்பூல விழா அழைப்பிதழ்
அன்புடையீர் !
நிகழும் விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 26-ந் தேதி (11-09-2025) வியாழக்கிழமை சதுர்த்தி திதி அசுபதி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் பகல் 12-00 மணிக்குமேல் 01-30 மணிக்குள்ளாக,
திருவள்ளூர் மாவட்டம், பழைய கும்மிடிப்பூண்டி, தபால் தெரு, தெய்வத்திருவாளர்கள். துலுக்காணம் ரெட்டியார்-வடுவம்மாள் அவர்களின் பௌத்திரனும்,
திரு.T.ஏழுமலை ரெட்டியார் - திருமதி.E.லட்சுமி அவர்களின்
இளைய குமாரனுமாகிய சிரஞ்சீவி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, பாலகிருஷ்ணாபுரம், தெய்வத்திருவாளர்கள். பொன்னுசாமி ரெட்டியார்-முனியம்மாள் அவர்களின் பௌத்திரியும்,
திரு.P.ரவி - R.வரலட்சுமி அவர்களின்
மூத்த குமாரத்தியுமான சௌபாக்கியவதி
நிச்சயதார்த்தம் செய்ய பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் கும்முடிப்பூண்டி, பைபாஸ் சாலையில் அமைந்துள்ள L.V. திருமண மஹாலில் நடைபெறும் விழாவிற்கு தாங்கள் தங்கள் சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து சிறப்பித்து வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.