ஸ்ரீ பெரியாண்டவர் திருவருள் துணைக்கொண்டு நிகழும் பராபவ வருடம் சித்திரை மாதம் 13-ந் தேதி (26-04-2026) ஞாயிற்றுக்கிழமை தசமி திதி, மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபத்தினத்தில் காலை 4.30 மணிக்குமேல் 8.00 மணிக்குள் மேஷலக்கினத்தில்
🙏
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், காயலார்மேடு கிராமம். தெய்வத்திருவாளர்கள். கோவிந்தசாமி ரெட்டியார் - செல்லம்மாள் இவர்களின் மகன்வழி பேரனும்,
தெய்வத்திருவாளர்கள். சக்கரை ரெட்டியார் - பட்டும்மாள் இவர்களின் மகள்வழி பேரனும்,
🙏
பெத்திக்குப்பம், கேட்டில் வசிக்கும், திரு. G.சண்முகம் ரெட்டியார் - திருமதி. S.மகேஸ்வரி தம்பதியரின் இளைய குமாரன்
🙏
திருநிறைச்செல்வன்
S.வினோத் குமார் B.E., MBA.,
(DHL Supply Chain India Pvt. Ltd.,)
என்கிற வரனுக்கும்
🙏
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கெட்னமல்லி மதுரா ஐயர் கண்டிகை கிராமம், தெய்வத்திருவாளர்கள்.
கோவிந்த ரெட்டியார் - சரோஜம்மாள் அவர்களின் மகன்வழி பேத்தியும்.
தெய்வத்திருவாளர்கள். ராஜகோபால் ரெட்டியார் - காமாட்சி அவர்களின் மகள்வழி பேத்தியும்,
🙏
திரு.G.சொக்கலிங்கம் ரெட்டியார் - திருமதி. S.செல்லம்மாள் தம்பதியரின் இளைய குமாரத்தி
🙏
திருநிறைச்செல்வி
S.கோமதி B.Com.,
என்கிற கன்னிகைக்கும்
🙏
திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயித்தவண்ணம் பெத்திகுப்பம் (கேட்) உள்ள பிரேம் சேஷமஹால் (A/C)-ல் நடைபெறும் திருமணத்திற்கு தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.